மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப்.இப்படத்தில் த்ரிஷா ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் மட்டும் நடைபெற்றது. கமல்ஹாசன் கலந்து கொள்ளும்
இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என கூறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் அதனையொட்டி அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகான தேதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை.
அதன்பின்,மலையாள நடிகர் டொவினோதாமஸ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்,இருவரில் யாருடைய தேதிகள் ஒத்துவருகின்றதோ அவரை நடிக்க வைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
துல்கர்சல்மான்சொல்லாமல்