Browsing Category

Uncategorized

நினைவெல்லாம் நீயடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் பிரஜினுக்கு, சந்தர்ப்பவசத்தால் காதலியைக் கரம்பிடிக்க முடியாமல் போகிறது.அவள் நினைவுடனே வாழ்ந்துவிட நினைத்தால் உறவுகள் விடுவதில்லை. கட்டாயமாகத் திருமண பந்தத்துக்குள் சிக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதல்காதலி வந்து…

`மெட்ராஸ்’ ஜாதிப் படமா? கார்த்தி சொல்வது என்ன?

கார்த்தியின் 25 வது படமாக உருவாகியுள்ள ஜப்பான் இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜப்பான் வரும் தீபாவளிக்கு…

இசை நிறுவனத்தை தொடங்கும் தயாரிப்பு நிறுவனம்

அஸ்வினி தத்தால் 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர்  தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு…

கொலை- விமர்சனம்

Who is the killer? என்ற கான்செப்ட் தான் கொலை பேரழகே உருவான பிரபல மாடல் அழகி மீனாட்சி. அவரது குரலில் இருந்து தான் கதை துவங்குகிறது. அந்தக் குரல் சொல்லும் வசனம், “நான் எவ்வளவோ சாதிக்கணும்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள என்னை…

இராவண கோட்டம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கண்ணன் ரவி குரூப் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.இந்தப் படத்தின் நாயகனாக சாந்தனுவும், நாயகியாக ஆனந்தியும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன்,

13 நாட்களில் தயாரான கொன்றால் பாவம்

வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கொன்றால் பாவம்.’இந்தப் படத்தில் வரல‌ட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவருடன், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா,

சிங்கப்பூர் சலூன் படத்தில்பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் பார்வையைஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். நேற்று நடைபெற்றஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலககோப்பைஅரையிறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சி நேரலையில் இந்த

பொன்னியின் செல்வன் கதை சுருக்கம்

பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்தது வரலாற்று கற்பனை புதினமாகும் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும்

குழலி – விமர்சனம்

இப்படி ஒரு படம் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆச்சு என்று நினைக்க வைக்கும் படம். மண் மணத்துடன் மனிதர்களையும், கிராமிய வாழ்க்கையையும் அங்கே வலிந்து திணிக்கப்பட்ட சாதிய கொடுமைகளை இன்னும் தூக்கிப் பிடிக்கும் அவலத்தையும் உணர்வும்,

ஆடுபுலி ஆட்டத்தில் நானே வருவேன், பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய படமாக நானே வருவேன், சர்வதேச அளவில் பொன்னியின் செல்வன் ஆகிய இருபடங்களும் இந்த மாத இறுதியில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு படங்களின் தமிழ்நாடு திரையரங்க உரிமை