தமிழ் சினிமா இயக்குனர்கள், பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவதில் பலரும் முயற்சித்து முடியாமல் போனது அந்த வாய்ப்பு லைகா மூலம் மணிரத்னத்திற்கு கிடைத்தது முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றது கொரானோ பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது பெருங்கூட்டத்தை வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க நீண்ட நாட்களாகும் என கூறப்படுகிறது
மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குநர்கள் குறுந்தொடரை இயக்க உள்ளனர்