வடிவேல் இவர்படம் நடிக்கிறாரோ இல்லையோ. அவரது புகைப்படம் இல்லாமல் அரசியல் மீம்ஸோ, நையாண்டியோ இல்லை. படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருந்தாலும், கான்ட்ராக்டர் நேசமணியை உலக அளவில் ட்ரெண்டாக்கி அவரை பேச வைக்கிறார்கள். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் குடும்ப உறுப்பினர்களில் இடம்பெற்றவர் குடும்பங்களுக்கிடையிலான உரையாடல், நட்பு வட்டங்களில்உரையாடல், அங்காளி, பங்காளி சண்டை, தெருச்சண்டை, பெண்களுக்கிடையிலான வாக்குவாதம் என அனைத்திலும் வடிவேலு பேசிய திரைமொழி இடம்பெறாமல் போகாது அந்தளவுக்கு இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகதன்னைசெழுமைப்படுத்திக்
என்பதுகளின் இறுதியில் ராஜ்கிரண் ஒரு திருமணத்துக்காக மதுரை வருகிறார். காலையில் திருமணம் முடிகிறது. இரவுதான் ரயில். அதுவரை ஹோட்டல் அறையில் போரடிக்குமே என்று திருமண மாப்பிள்ளை, என் ப்ரெண்ட் ஒருத்தனை அனுப்புறேன். நல்ல காமெடியா பேசிட்டிருப்பான் என்று ஒரு நபரை அனுப்பி வைக்கிறார்.
என் ராசாவின் மனசிலே படம் முடிந்த பிறகு ராஜ்கிரணுடன் வடிவேலு சென்னை வருகிறார். அவரது அலுவலகத்தில் தங்கியிருந்து படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். 1992 இல் கமலுடன் சிங்காரவேலன். படம் முழுக்கவடிவேலை கவுண்டமணி திட்டியும், அடித்தும் கொண்டிருப்பார்.
எம்டன் மகன் படத்தின் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தான் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். இந்த படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில்