சிலம்பரசனின் 49வது படமான இது க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் கையில் புத்தகம், அதற்குள் ரத்தம் தோய்ந்த ஒரு வெட்டுக் கத்தி சகிதம் காட்சியளிக்கிறார் சிலம்பரசன்.
இப்படத்துக்கு முன்பாக ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிலம்பரசன் நடிக்கிறார்.