விஜய்கனிஷ்கா அறிமுக நடிகர் என்று சொன்னால்தான் தெரியும்.தேர்ந்த நடிகர் போல், அப்பாவித்தனம் ஆக்ரோசம் ஆகியனவற்றோடு காதல் உணர்வுகள், அம்மா, தங்கை மீதான பாசம் என உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.சரத்குமார்,கெ
சமுதாய அக்கறை கொண்ட இந்தக்கதையை தேவராஜ் என்பவர் எழுதியிருக்கிறார்.
சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே.கார்த்திகேயன் ஆகிய இருவர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்கள்.