Browsing Category

ஹீரோ

புதிய களத்தில் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி – 2

ஒரு கதைக் களம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால், அதே களத்தில், அதேபோன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு, ஆனால், வேறுவேறு கதைகளைப் படமாக்கும் போக்கு தென்னிந்திய சினிமாவில் அதிகரித்து வருகிறது. அப்படித்தான் பிரபு சாலமன் இயக்கத்தில்…

ஆட்டோகிராப் மறு வெளியீடு ஏன் மனம் திறந்த இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கி 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் ‘ஆட்டோகிராப்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வரும் 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.…

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக படமாக” காந்தா” இருக்கும் – துல்கர்

தமிழில் முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும் என்று துல்கர் சல்மான்  தெரிவித்துள்ளார். 1950 ஆம் ஆண்டுகளின் சென்னை மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படம் உருவாகி வருகிறது.…

தங்கமயில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட” அமரன்”

56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்க…

அன்பை கொடுக்கும் மக்களுக்கானது அகரம் அறக்கட்டளை – சூர்யா நெகிழ்ச்சி

அகரம் அறக்கட்டளையின் மூலமாக  மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி பயில்வதற்கான உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. அகரம் அறக்கட்டளைக்கு எனசென்னை தி. நகரில் புதிதாக அலுவலகம்  கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா…

 “ராமம் ராகவம்” டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் "ராமம் ராகவம்" இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ்  இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்,…

அரசியலில் இருந்து விஜய் பின்வாங்கலாம் – பார்த்திபன் கருத்து

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஜனவரி 25 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்…

அஜீத்குமார் கலை சேவைக்கு பத்ம விபூஷன் விருது வழங்கும் மத்திய அரசு

இந்திய அரசு திரைப்பட நடிகர் அஜீத்குமாருக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளது. இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜீத்குமார் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இது : “குடியரசுத் தலைவர் அவர்கள்…

நம்பிக்கையை மெய்பிக்க கடமைப்பட்டுள்ளேன் – அஜீத்குமார்

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று அஜித்குமார் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்து முடிந்த 24 ஹெச் கார் ரேஸில், 991 பிரிவில்  ‘அஜித்குமார் ரேஸிங்' அணி 3-வது இடம் பிடித்து…

ரவி மோகன் என பெயரை மாற்றிக் கொண்ட ஜெயம் ரவி

நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் என்னை அழைக்க வேண்டாம்” என்று கூறியுள்ள ரவி மோகன், அதற்கான காரணத்தையும், தனது அடுத்த கட்ட செயல்பாட்டுக்கான  புதிய…