நடிகர் விஜயசேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறும் அவமரியாதைசெய்யும் வண்ணம் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை நிறுத்தவும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனு விவரம்….
வணக்கத்திற்குரிய ஆணையர் அவர்களுக்கு,ஜே.குமரன் ஆகிய நான், நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறேன்.
நடிகர் விஜய்சேதுபதி அவர்கள், ஓராண்டுக்கு முன் 17.03.2019 அன்று சன் தொலைக்காட்சியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும் நகைச்சுவை நடிகருமான திரு.கிரேசிமோகன் அவர்கள் மேடையில் சொன்ன நகைச்சுவைத்
இப்படிஎதார்த்தமாக சொன்ன நகைச்
இந்த வதந்தியைத் தொடர்ந்து விஜய்சேதுபதியைஎதிர்த்தும்
இந்த சர்ச்சையில் தர்மத்தைப் பாதுகாக்கும் காவலர்களைப்
இது விஜய்சேதுபதி அவர்களின் நற்பெயரைக் குலைப்பதோடு தேவை இல்லாத வலைதள வாக்குவாதங்கள் சமுதாய நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் ஒரு தூண்டுகோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அறிவுசார் சமூகத்தில் வாழும்
அதனால், உடனடியாக விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிய தரக்குறைவான, அறுவெறுக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும் இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.