இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளிவரும்என்றுஅறிவிக்கப்பட்டி
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிக்கும்மூன்றாவது படம் தர்பார்
இயக்குனர் முருகதாஸ் இயக் கும்படம் என்றால்அதில் சமூக பிரச்சனைகள் அரசியல் விமர்சனம் அதிகப்படியாக இருக்கும் என்பது அவரது
இயக்கத்தில் வெளியான ரமணா கத்தி சர்க்கார் போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பும்வெளிவந்த பின்னரும் அரசியல்வாதிகள்விமர்சனங்களுக்கு ஆளானது
அரசியல் கட்சிதொடங்குவேன் என்று ரஜினி அறிவித்துஇரண்டு வருடங்கள் கழித்து தர்பார்வெளிவர இருக்கிறது
இந்த படத்துக்கான அதிகாலை சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனையை திரையரங்குகள் தொடங்கியிருக்கிறது
ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளசினிமா விமர்சகர்கள் அதிகாலை காட்சியில் தர்பார் படத்தை
பார்ப்பதற்கு இப்போதே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யதொடங்கியிருக்கிறார்கள்
இவர்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் திரையரங்குகள் தங்கள் கல்லாவை நிரப்புவதற்கு எப்போதும் போல் இப்போதும் திட்டமிட்டுடிக்கெட் விலையை 15மடங்கு அதிகரித்திருக்கின்றன
தமிழகத்தில் குளிர்சாதன வசதியுள்ளதிரையரங்குகளில்அதி கபட்ச டிக்கெட் கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் தமிழக அரசு விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை
திரையரங்குகள் அரசு விதிமுறைகளை இதுபோன்று பெரிய படங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வருகின்ற படங்களுக்கு கறாராக எப்போதும் கடைப்பிடித்து அரசு நிர்ணயித்த கட்டணத்தில்டிக்கெட் விற்பனை செய்வது கிடையாது
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று விமர்சனம் செய்த ரஜினிகாந்த் நடித்த படங்கள் இதற்கு விதிவிலக்கல்ல அரசியலை தூய்மை படுத்தவேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும்என்று ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளில் பேசிவரும் ரஜினிகாந்த் இதுவரை தான் நடித்துவெளிவரும் படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் என்று எப்போதும் கூறியதில்லை
அதே நிலைமை தான் தர்பார் படத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ளதுதமிழகம் முழுவதும்அதிகாலைக் கட்சிக்குசுமார் ஒரு லட்சம்
டிக்கெட்டுக்கள்
விற்பனை ஆவதற்கான வாய்ப்புகள்உள்ளதாக தியேட்டர் வட்டாரத்திலிருந்து கூறப்படுகிறது 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரைவிற்பனை செய்யப்பட வேண்டிய டிக்கெட்டுகள்சென்னை தவிர்த்து வெளியூர்களில் பத்து மடங்கு, சென்னை நகரத்தில் ஏழு மடங்குஅதிகரித்துடிக்கெட் விற்பனையை ரகசியமாக செய்து வருகின்றனர்