நடிகர்சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆயுதபூஜைக்குப் பிறகு தொடங்கி அக்டோபர்இறுதிக்குள்நிறைவடைந்து
அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
அவர் இப்போது,கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்,சொந்தத் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ஒரு படம்,ஸ்டுடியோகீரின்நிறுவனத்து
இவற்றில் எந்தப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் என்று அறிவிக்கப்படாமல்இருந்தது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு முதல்பார்வையும் வெளியிடப்பட்ட வாடிவாசல் படப்பிடிப்புக்கு முன்னால் பாலா படம் தொடங்கிவிடும் என்று கூறப்பட்டு வந்தது
மூன்றுமாதங்களில்மொத்தப்படப்பி