Browsing Category

கோலிவுட் சினிமா

திரைப்படமாகும் பெருமாள்முருகனின் கோடித் துணி சிறுகதை

பெருமாள்முருகன் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்லூரி பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் இவர் எழுதிய "மாதொருபாகன், பூனாச்சி, ஒரு வெள்ளாட்டின் கதை" ஆகிய நூல்கள்ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனசாகித்ய

சாமான்யன் தலைப்புக்கு நடந்த சட்ட போராட்டம்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் ‘சாமானியன்’.கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்கு பின்நடிகர் ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். ‘தம்பிக் கோட்டை’,

வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ முதல் பார்வை வெளியீடு

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி

பெற்றோர்களுக்கான படம் பகாசூரன் – மோகன்ஜி

பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாணியில் பயணிப்பவர் இயக்குநர் ஜி.மோகன். இவர், தனது ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து

காதல் என்பது பொதுவுடமை

லென்ஸ், தலைக்கூத்தல் உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இரண்டுப் பெண்கள் காதல் கொள்வதுபோல் உள்ள இந்தப் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை காதலர் தினமான

வாரிசு 300 கோடி வசூல் உண்மையா?

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று அஜீத்குமார் நடிப்பில் வெளியானதுணிவு 250 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பதான்

கமர்சியல் கல்வியை பேசும் வாத்தி

கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால், அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். அது குறித்து வாத்தி படம் அழுத்தமாக பேசும் என்கிறார் அப்படத்தின் இயக்குநர்வெங்கி அட்லூரி தனுஷ் , சம்யுக்தா ஜோடிநடிப்பில்

வசந்த முல்லை’ பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தை கொண்டது – பாபி சிம்ஹா

நடிகர் பாபிசிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'வசந்த முல்லை' அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் 'வசந்த முல்லை'. இதில்

அஜீத்குமார் 62 படத்தில் இருந்துவிலகிய விக்னேஷ் சிவன்

துணிவு' படத்திற்குப் பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்தாண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது 'துணிவு' படம் வெளிவந்த பின் உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என

ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்

“இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்..” ; அழைப்பு விடுத்த யோகிபாபு* இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக