Browsing Category

கோலிவுட் சினிமா

கபடதாரி இறுதிகட்ட பணிகளை தொடங்கியது

கொரோனாவைரஸ் பிரச்சினை காரணமாக திரைப்படதுைறை கடந்த 40 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது மே 19 வரை தேசிய ஊரடங்கு அமுலில் இருந்தபோதிலும் தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்க சில தளர்வுகளை அறிவித்தது இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு தொடங்க…

புஷ்பா படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்

நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை தனது நடிப்பு எல்லையை தமிழ்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துவருகிறார். அதற்கேற்றபடி அவருக்கு வரவேற்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன்…

தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் பாக்யஸ்ரீ

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். விஜய் டைரக்டு செய்கிறார்.…

மக்களே, நீதி மய்யமாக வேண்டிய நேரம் இது

தமிழகத்தில்மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ,உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கி இன்று தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறந்திருப்பது பற்றி மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுசெயலாளர்…

தமிழ் சினிமா – அடுத்தகட்ட நகர்வு

கொரோனா வைரஸ் பிரச்னையால், தேசிய ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற…

அமேசான் அதிரடி தமிழ், இந்தி படங்கள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அமேசான் நிறுவனம் தனது டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ள முக்கியமான தமிழ், இந்தி படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் கடந்த இரு மாத காலமாக மூடப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் தளங்கள் தங்கள் இருப்பை…

கொரோனா கிருமியின் எடை – கவிஞர் வைரமுத்து

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்                        - கவிப்பேரரசு வைரமுத்து ​​​ ​​​ஞாலமளந்த ஞானிகளும் ​​​சொல்பழுத்த கவிகளும் ​​​சொல்லிக் கேட்கவில்லை நீங்கள் ​​​கொரோனா சொன்னதும் ​​​குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.…

ரஜினியை முந்தும் கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்துள்ளவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 2018 பிப்ரவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத்…

மதுக்கடை திறப்புக்கு எதிராக மெளனம் கலைத்த ரஜினிகாந்த்

இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்தன. தமிழகத்திலும் மே 7 ஆம் தேதி அன்று மதுக்கடைகள்…

ஆபாச பதிவுகளை அகற்றகோரி விஜய்சேதுபதி காவல்துறையில் புகார்

நடிகர் விஜயசேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறும் அவமரியாதைசெய்யும் வண்ணம் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை நிறுத்தவும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனு விவரம்….…