Browsing Category

தேசிய சினிமா

ஆஸ்கர் விருது போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்

சினிமா ரசிகர்களால், திரைப்பட துறைசார்ந்தவர்களால் உயர்ந்த கௌரவமாக கருதப்படும் 93வதுஆஸ்கர் விருது ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்பட்டதுஎப்போதும் வியாபார முக்கியத்துவமுள்ள ஆண்கள் அதிக அளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் 93வது ஆஸ்கர்…

அந்நியன் மொழிமாற்றுக்கு எதிராக ஆஸ்கார் ரவிச்சந்திரன் நடவடிக்கை

இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில்…

கர்னாடகாவில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதித்தது அரசு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானாவின் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் திரையரங்குகள்  மூடப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்ததுகொரானாவின் தாக்கம் குறைந்ததும், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள…

தமிழக கலைஞர்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஏப்ரல்1) மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதை…

கோல்டன் குளோப் விருது போட்டியில் மூன்று இந்திய திரைப்படங்கள்

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உயரிய விருதாக கோல்டன் குளோப் விருதுகள் கருதப்படுகின்றன. வருடந்தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் விருது பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு…

ஆஸ்கார் அகடாமி விருது போட்டிக்கு தேர்வான இந்திய படம்

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம்  தேர்வு செய்யப்பட்டு உள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு…

மோடிக்கு லாலி பாடிய இசையமைப்பாளர் தீனா

இந்தியாவில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் அனைத்து தொழில்களும் முடங்கியது இதில் சினிமா விதிவிலக்கு இல்லை படப்பிடிப்புகள் இல்லை,,பணம் இருந்தாலும் விருப்பபட்ட வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத நிலையில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்…

படப்பிடிப்புக்கு அரசிடம்அனுமதி கேட்கும் தயாரிப்பாளர்கள்

முழுமை அடையாமல் பாதியில் முடங்கிப் போயிருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புப் பணிகளுக்கு அனுமதி வேண்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வருமானத்திலும், வரவேற்பிலும் தமிழ் சினிமாவுக்கு கொண்டாட்டமாக…

மது கடை திறப்புக்கு எதிராக திரையுலகினர்

மதுவும் புகையும் தவிர்க்க முடியாத ஒன்றாக  அதிகம் பயன்படுத்தபடும் திரைப்படத்துறையில் இருந்து தமிழகத்தில் மே 7 முதல் மதுவிற்பனை கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்கருத்துகள் எழ தொடங்கியுள்ளன மது உபயோகப்படுத்துபவர்களுக்கு தமிழக அரசு…

கமல் கனவை அமுல்படுத்தும் நடிகர் சூர்யா

தேசிய ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது முடிவாகவில்லை. மார்ச் 18 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. ஊரடங்குமுடிவுக்கு வந்தாலும் படப்பிடிப்புகள் உடனடியாக தொடங்குவதற்கு…