Browsing Category

கோலிவுட் சினிமா

டிக் டாக் சர்ச்சை நாயகி இலக்கியா நடித்த நீ சுடத்தான் வந்தியா படத்திற்கு ஏ சான்றிதழ்

டிக் டாக் செயலியில் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ‘டிக் டாக் இலக்கியா’ என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவரைப் பிரதான நாயகியாக வைத்து…

குஷ்பூவை தொடர்ந்து பிரபு உடல் எடை குறைப்பு சின்னதம்பி-2 க்காகவா

தமிழ் சினிமாமூத்தநடிகர், நடிகைகளுக்கு இது எடை குறைப்பு சீசன் போல... சமீபத்தில் குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகி படங்களை பகிர்ந்தார். அவை வைரலாகின. அடுத்து பிரபுவும் உடல் எடையை குறைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக புதுமுகம் அனுகீர்த்தி வாஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகப் போகும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை…

ஆயுதபூஜை அன்று உடன்பிறப்பே வெளியாகிறது

ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அக்கா, தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இத்திரைப்படம் ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும் கத்துக்குட்டி படத்தை இயக்கிய…

தீபாவளி போட்டியில் சூர்யாவின் ஜெய்பீம்

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’2021 நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மொழிகளில்வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி…

அரசியல் பேசும் மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த…

மத்திய அரசுக்கு பயப்படும் நடிகர் விஜய்

இயக்குநர் ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண…

தமிழீழம் போராட்டத்தின் பிந்தைய நிலையை பேசும் ஆறாம் நிலம்

இலங்கை தமிழர்கள் வாழ்க்கை, தமிழீழப் போராட்டம் இவற்றை பற்றிய திரைப்படங்கள், குறும்படங்கள் வெளி வந்திருக்கின்றன உண்மைநிலையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நேர்மையான படைப்புகளாக இல்லை என்பதே இலங்கை தமிழர்கள் கூறிவரும் குற்றசாட்டு அதனை போக்கும்…

அஜீத்குமார் மென்மையானவர்ஈராக் நாட்டு யசார்லு நெகிழ்ச்சி

ஈரான் நாட்டைச் சேர்ந்த மரால் யசார்லூ என்கிற பெண்மணிபைக்கில் உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்துள்ளார். அவர் உலகில் 64 நாடுகளை பார்த்துள்ளார். திருமணம் ஆன பிறகும் கூட அவர் தனியாக பயணம் செய்துள்ளார். அதற்கும் மேல் கர்ப்பமாக இருந்த போது கூட…

ஆறாம் நிலம் சிறப்பு பார்வை

தமிழீழம் அமைய இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் போது இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.…