Browsing Category

கோலிவுட் சினிமா

ஜெய்பீம் தலைப்பிற்கு பின் இருக்கும் அரசியல்

பொதுவாக தமிழகத்தில்ஜெய்பீம் என்பதை தங்களது முழக்கமாக தலித் மக்களும், அவர்கள் நலனுக்காக செயல்படும் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றனர் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பத்திரிகையாளர் ஞானவேல் கதை திரைக்கதை வசனம் எழுதி…

முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில்நடிகர் விஜய் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் அரசாங்கம் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதனால் சர்க்கார்…

ஹிப் ஆப் தமிழன் ஆதி காட்டில் அடைமழை

இசையமைப்பாளர்களில் கதாநாயன் அவதாரம் தரித்தG.V.பிரகாஷ் அதிகப்படங்களில் நடித்திருந்தாலும் வணிகரீதியான வெற்றி என்பது அவருக்கு இன்றுவரை வசப்படவில்லை தமிழ்த்திரையுலகுக்கு ஹிப்ஹாப் தமிழனாக அறிமுகமானஆதி  கதாநாயகனாக நடித்து இயக்கியமுதல்…

வெளிநாட்டில் பயில வழிகாட்டும் NEWEDGE நிறுவனம் தொடக்கம்

தமிழகத்தை கடந்து வெளிமாநிலங்களுக்கு கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்டலும் உதவியும் தேவைப்படுகிற நிலையில் வெளிநாட்டில் தொழிற்கல்வி பயில போகின்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து உதவிகளையும், வழிகாட்டலையும் செய்கின்ற நிறுவனம் ஒன்று…

டாணாக்காரன் சொல்லும் கதை என்ன?

தமிழ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாணாக்காரன்'. இப்படத்தின் டீசரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். தற்போது யு டியுப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இந்த டீசர் இருக்கிறது-…

லோகேஷ் கனகராஜுன்நிறைவேறிய கனவு

சினிமாவில் நமக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைப்பதைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இருக்காது. அப்படி ஒரு அனுபவம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ளது. அவர் பல பேட்டிகளில் தனது அபிமான நடிகர் கமல்ஹாசன் என்பதைச்…

பட்ஜெட் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தின் 60 சதவிகிதம் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், பல்வேறு பிரச்சினைகளால் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. இந்நிலையில், லைகா நிறுவனத்திற்கும்,…

தமிழ்சினிமாவும் வாடிவாசல் திரைப்படமும்

நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா, ஜல்லிக்கட்டை அடிப்படையாக் கொண்டு எழுதிய ‘வாடிவாசல்’ நாவல், தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று என கூறப்படுகிறது வாடிவாசல் நாவல் முதன்முதலில் 1959-ல் வெளியானது.செல்லப்பா…

காமராஜர் வரலாற்றை ஒன்பது மொழிகளில் வெளியிட்ட காமராஜர் படக்குழு

இன்றைய இளைய சமூகமான மாணவர், இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டுவது பெருந்தலைவர் காமராஜரைதான்  அவர் தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது மக்கள் நலனுக்கு, கல்வி,…

தோழர்சங்கரய்யா வாழ்க்கை இளைஞர்களுக்கு பாடம் – பாரதிராஜா

நாட்டின்  சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, 80 ஆண்டுகள் மக்கள் பணி செய்து. இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் தோழர் என் .சங்கரயா அவர்கள். இன்று அவருக்கு 99…