Browsing Category

கோலிவுட் சினிமா

கைவிட்ட அரவிந்தசாமி கைகொடுத்த மணிரத்னம்

அஜீத் நடித்த அமராவதி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்செல்வா அதனை தொடர்ந்து ஏராளமான படங்களை இயக்கிய இவர் இயக்கத்தில் நாங்க என்ற படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை 2017 ஆம் ஆண்டு…

விஜய்மில்டன் இயக்கும் புதிய படம்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா,பத்து எண்றதுக்குள்ள,,கடுகு, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், இவற்றில் கோலிசோடா படம் மட்டும் வணிகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றிபெற்ற படமாகும். கோலிசோடா 2…

சர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் தன்மைகளுடன் பணியாற்றி வரும் இயக்குநர் மிஷ்கின் தனது திரைப்படங்களால்பாராட்டு பெறுவதுடன், சில சர்ச்சைகளிலும் சிக்கி விடுகிறார். ‘துப்பறிவாளன்-2’ திரைப்படம் தொடர்பாக…

பாகுபலி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது என்ன?

‘பாகுபலி’ திரைப்படம் வெளியானதன் முந்தைய நாள் தான் தனது வாழ்நாளிலேயே மிகக் கடினமான நாளாக இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார். சினிமா ரசிகர்களைப் பார்த்து வியக்க வைத்த ஒரு பிரம்மாண்ட தென்னிந்திய சினிமாவைக் கூறுங்கள்…

துக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்

துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். துக்ளக் தர்பார்படத்தின் முதல் பார்வை போஸ்டர்சன் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்தில்…

ஸ்ருதிஹாசனை இயக்கும் சுகாசினி மணிரத்னம்

தமிழ் சினிமா இயக்குனர்கள், பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவதில் பலரும் முயற்சித்து முடியாமல் போனது அந்த வாய்ப்பு லைகா மூலம் மணிரத்னத்திற்கு கிடைத்தது முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றது கொரானோ பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை தொடர…

சினிமா முத்தரப்பு கூட்டம் கேபிள் TV ஊழலை திசைதிருப்பவா

தமிழ் சினிமாவில் கடந்த இருவாரங்களாக கேபிள் TVயில் தமிழ் சினிமா பாடல்களை ஒளிபரப்புவதற்கான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பான குற்றசாட்டுகள் தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுப்பபட்டு வருகிறது இந்த தவறுகள் நடப்பதற்கு…

வீராப்பு காட்டும் விஜய்

இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கொரானோவிற்கு முன்-பின் என்றுதான் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். அதற்கு முன்னோடியாக மலையாள திரையுலகில் கொரானோவைரஸ்க்கு பின்புதிதாகதொடங்கப்படும்…

மூடப்பட்ட திரையரங்குகள் – நிஜமாகாத கனவு

திரையரங்குகளில் வெற்றிகரமான 100ஆவது நாள் விளம்பரங்கள் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் அரிதான ஒன்றாக மாறி வருகிறது. சில படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தங்கள் கௌரவத்திற்காக வசூல் இல்லை என்றாலும் 100ஆவது நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக…

கிழக்கிந்திய கம்பெனி வரலாறு வலைதொடராகிறது

பிரபல தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றைக் கூறும் The Anarchy: The Relentless Rise of the East India Company என்ற புத்தகத்தின் உரிமைகளை பெற்று அதனை வெப் சீரிஸாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.…